உலகம்

ஐ.நா பாதுகாப்பு சபை அவசர அமர்வு – மூன்று நாடுகளின் முன்மொழிவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவசர அமர்வின் போது, மத்திய கிழக்கில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…