சினிமா

ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கு குறித்து பொலிஸ் அதிர்ச்சி தகவல்

கொகைன் வகை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து ஒரு கிராம் போதைப்பொருள் மற்றும் கவர்களை பறிமுதல் செய்தனர்.

மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

அண்மையில் இந்த வழக்கு குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,

இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு மேலும் 10 வழக்குகள் போடப்பட்டன.

2023 ஆம் ஆண்டு முதலே நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருளைப் பயன்படுத்தி வந்ததும், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ஒரு இரவுக்கு இத்தனை லட்சமா?

தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹர், தற்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. டாஸ்மாக் ஊழல் பணத்தில் இயங்கியதாக கூறப்படும் Dawn Pictures தயாரிப்பு…