இந்தியா

வண்டை விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை பலி

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அருகே தரையில் ஊர்ந்து சென்ற வண்டை எடுத்து விழுங்கிய ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டைப் பிடித்து விழுங்கியதால், மூச்சுக்குழாயில் வண்டு கடித்து உயிரிழப்பு…