இந்தியா

கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் : கரை ஒதுங்கிய கண்டெய்னர்

கேரள மாநிலம் கொச்சி துறைமுகதில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 24ஆம் திகதி விபத்தில் சிக்கிய எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் நேற்று முழுமையாக மூழ்கியது. கப்பல் கேப்டன் உள்ப்பட 24 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.…