இலங்கை

முந்தல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு!

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண்…