இலங்கை

கடுகன்னாவ மண்சரிவு பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மற்றுமொரு நபரின் சடலம் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது.அதற்கமைய, இந்த மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது. பஹல…