இலங்கை

இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறையில் மரணம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபரான…