இலங்கை

மீகொடை தன்சல் விபத்து – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

மீகொடை சந்தியில் உள்ள தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் உரிமையாளரும் மற்றைய நபரும் வரும் ஜூன் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று (06) அவர்கள் ஹோமாகம…