கனடா

கனடாவில் மகனை இழந்த இலங்கைத் தமிழ் தம்பதியர் கண்ணீர்

கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகனை இழந்து கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருக்கும் பெற்றோருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை! கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள…