இலங்கை

அமைதியை நிலைநாட்டலே மிக உயர்ந்த நீதி; இங்கு மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம்: ஜனாதிபதி உறுதி

“பெற்றோர்களே, நீங்கள் இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகளைத் தியாகம் செய்தீர்கள். நீங்கள் சிறந்த தந்தையர் - தாய்மார். மனைவிமாரே உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால், அதன் இறுதி முடிவு என்னவாக…