இலங்கை

அஸ்கிரி அனுநாயக்க தேரரின் பூதவுடல் உபாலி நினைவு மண்டபத்தில் அஞ்சலிக்காக வைப்பு

மறைந்த அஸ்கிரிய மகா விஹாரையின் அனுநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக தற்போது அஸ்கிரிய மகா விஹாரையின் பிரவர உபாலி நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பூதவுடல் தொடர்பான தகன நிகழ்வு வியாழக்கிழமை (24) பிற்பகல் 2:30 மணிக்கு அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் முழு அரச அனுசரணையுடன் நடைபெறும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…