இலங்கை

சமூக சேவை உத்தியோகத்தர் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது!

கடான பிரதேச செயலகத்தின் முன்னாள் சமூக சேவை உத்தியோகத்தர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் நேற்று (24) பிற்பகல் 12.45 மணியளவில் இந்தச்…