உலகம்

பிறந்தவுடன் தாயின் அரவணைப்பு இன்றி – சாலையோரம் கிடைத்த குழந்தை

பிறந்து சில மணி நேரங்களே ஆன பிஞ்சு குழந்தை ஒன்று அட்டைப் பெட்டியில் வைத்து சாலையோரம் கைவிடப்பட்ட சம்பவம் பிலிப்பைன்ஸில் டகியூகாராவ் நகரில் இடம்பெற்றுள்ளது . சாலையோரம் ஒரு பெட்டியை கவனித்த வழிப்போக்கர் பெட்டியை பார்த்து அதில் பச்சிளம் குழந்தை இருப்பதை…