இலங்கை

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் பொலிஸாரிடம் சரண்

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தனவின் புதல்வி மெலனி குணவர்தன பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 40 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள லாண்ட் குரூசர் ஜீப்பை ஐக்கிய மக்கள் சக்தி…