உலகம்

போதைப்பொருள் கடத்திய 23 பிக்குகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி…