இலங்கை

பொரளை வீதியில் போக்குவரத்து மட்டு

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள தேவி பாலிகா சுற்றுவட்டத்திலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையிலான கொழும்பு நுழைவு வீதியில் இன்று (01) மாலை 7:00 மணி முதல் சீரமைப்பு பணிகளுக்காக அந்த வீதியின் ஊடான போக்குவரத்து முழுமையாக மட்டுப்படுத்தப்படவுள்ளது. 

அந்த வீதியில் விரிசல் ஏற்பட்டு தாழிறங்கியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…