இலங்கை

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், 

மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் 

மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள். 

மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். 

மு.ப. 11.30 – பி.ப. 5.00 அனுதாபப் பிரேரணைகள், 

(i) மறைந்த கௌரவ லொஹான் ரத்வத்தே, முன்னாள் பா.உ. 

(ii) மறைந்த கௌரவ ஹீன்மஹத்மயா லியனகே, முன்னாள் பா.உ. 

(iii) மறைந்த கௌரவ டிக்ஸன் ஜே. பெரேரா, முன்னாள் பா.உ. 

(iv) மறைந்த கௌரவ (கலாநிதி) மேர்வின் டீ. த சில்வா, முன்னாள் பா.உ. 

(v) மறைந்த கௌரவ வை.ஜீ. பத்மசிரி, முன்னாள் பா.உ. 

(vi) மறைந்த கௌரவ ஆர்.எம்.ஆர் சூல பண்டார, முன்னாள் பா.உ. 

(vii) மறைந்த கௌரவ மாணிக்கவாசகர் கனகசபாபதி ஈழவேந்தன், முன்னாள் பா.உ. 

பி.ப. 5.00 – பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி). 

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…