இலங்கை

மத்தளையில் முதல் முறையாக தரையிறங்கும் பெலாரஸ் விமானம்

முதல் முறையாக, பெலாரஸின் பெலாவியா ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது.

குறித்த விமானம் இன்று (28) பிற்பகல் சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானம் 170 சுற்றுலாப் பயணிகளுடன் வர திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்குச் சொந்தமான ரெட்விங்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றே இலங்கைக்கு வரவுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…