இலங்கை

‘முழு நாடுமே ஒன்றாக’ தென் மாகாண வேலைத்திட்டம் ஆரம்பம்

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய திட்டத்தின் தென் மாகாண வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் இணைந்துகொண்டார். 

இந்த வேலைத்திட்டம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் தங்காலை பொது மைதானத்தில் ஆரம்பமானது. 

போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கான தற்போதைய அரசாங்கத்தின் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இந்த வேலைத்திட்டம் நடத்தப்படுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…