இலங்கை

‘டித்வா’ புயல்: சுகாதார கட்டமைப்பில் 21 பில்லியன் ரூபா இழப்பு!


‘டித்வா’ புயல் தாக்கத்தினால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

வைத்தியசாலைகள் உட்பட 8 சுகாதார நிறுவனங்களை மீள அமைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்ற நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…