இலங்கை

கொழும்பில் கொட்டித் தீர்த்த மழை – போட்டி கைவிடப்பட்டது!

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 8 சுற்றின் நேற்றைய போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த குறித்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவிருந்தன.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இருப்பினும் இடைவிடாத மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இரு அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…