இலங்கை

அதிகாரத்தைக் கைப்பற்ற பெரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – மஹிந்த

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் பெரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு மகிந்த இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மே தின நிகழ்வுகள் நடத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…