இலங்கை

அதிகாரத்தைக் கைப்பற்ற பெரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – மஹிந்த

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் பெரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு மகிந்த இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மே தின நிகழ்வுகள் நடத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…