No products in the cart.
உயர் அதிகாரிகளுக்கிடையே விசேட கலந்துரையாடல்!
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் அகில இலங்கை தாதியர் சங்கத்திற்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (11) பிற்பகல் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது.
தாதியர் துறையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை,















