இலங்கை

உயர் அதிகாரிகளுக்கிடையே விசேட கலந்துரையாடல்!

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் அகில இலங்கை தாதியர் சங்கத்திற்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (11) பிற்பகல் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது. 

தாதியர் துறையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை,

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…