இலங்கை

உயர் அதிகாரிகளுக்கிடையே விசேட கலந்துரையாடல்!

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் அகில இலங்கை தாதியர் சங்கத்திற்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (11) பிற்பகல் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது. 

தாதியர் துறையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை,

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…