இலங்கை

நாடு முழுவதும் சுற்றிவளைப்புகள்: 802 பேர் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (09) வெளியிடப்பட்ட தினசரி அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. …