உலகம்

ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பாகிஸ்தான் நடவடிக்கை

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் 19,500 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானில்…