IPL 2025 – பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவுகள்!

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால், அந்த அணியின் தலைவருக்கு அபராதம் விதிக்கும் முறையுடன் சேர்ந்து அடுத்த போட்டியில் விளையாட தடை ஏற்படும் வகையில் விதிகள் இருந்தன. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில், அணி வீரர்கள் மெதுவாக…