இலங்கை

பொரளை துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு…மூவர் கவலைக்கிடம்

கொழும்பு - பொரளை, சஹஸ்புர பகுதியில் சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூட்டில் நான்கு…