இலங்கை

மருதமுனை கடற்கரை திறந்தவெளித் திடலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித நோன்புப் பெருநாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இலங்கைத் திருநாட்டின் பல்வேறு பாகங்களிலும் பெருநாள் தொழுகைகள் இன்று (21) சிறப்பான முறையில் நடைபெற்றன. …