இலங்கை

உணவகம் ஒன்றின் முகாமையாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை

மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் குறித்த இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83,000 ரூபா தண்டப்பணமும் நேற்றைய தினம் (5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தால்…