இலங்கை

கொழும்பில் கோடிக்கணக்கு பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

பொலிஸ் மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 30 கிலோ கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் வைத்தே இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் பெறுமதி 150 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…