இலங்கை

பொலிஸாரின் அவசர உதவிகளுக்கு

நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை காரணமாகப் பல பகுதிகளில் அதிக மழை, வெள்ளம், பலத்த காற்று மற்றும் மண்சரிவு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. 

மேலும், சில பகுதிகளில் பொதுமக்களை வெளியேறுமாறு அறிவிப்புகளும் விடுக்கப்பட்டுள்ளன. 

இந்த அவசர நிலைமை குறித்து முறையான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கும், தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும், பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபரின் விசேட நடவடிக்கை மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 

அனர்த்தங்கள் தொடர்பில் கீழ் உள்ள இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…