இலங்கை

கண்டியில் மகாவலி ஆற்றின் இருபுறமும் உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை

கண்டி, பேராதனை மற்றும் கன்னொருவ ஆகிய பகுதிகளில் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருவதால், ஆற்றின் இருபுறமும் உள்ள பல கட்டிடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…