இலங்கை

பாராளுமன்றிலிருந்து வௌிநடப்பு செய்த தமிழரசு கட்சி!

பாராளுமன்ற அமர்வில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வௌிநடப்பு செய்ததாக அக்கட்சியின் பாராளுமன்றி உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் அறிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் சபை அமர்வில் இருந்து வௌியேறுவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…