இலங்கை

14 ஆம் லியோ திருத்தந்தைக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய ஜனாதிபதி அழைப்பு

பரிசுத்த 14 ஆம் லியோ திருத்தந்தை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (02) வத்திக்கானில் வைத்து இந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழைக் கையளித்துள்ளார். 

வத்திக்கானின் அரசுகளுடனான உறவுகளுக்கான பிரதிச் செயலாளர் மிஹைட்டா பிளாஜிடம் (Msgr. Mihăiță Blaj)  இந்த அழைப்பு கையளிக்கப்பட்டது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…