இலங்கை

அஸ்கிரி அனுநாயக்க தேரரின் பூதவுடல் உபாலி நினைவு மண்டபத்தில் அஞ்சலிக்காக வைப்பு

மறைந்த அஸ்கிரிய மகா விஹாரையின் அனுநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக தற்போது அஸ்கிரிய மகா விஹாரையின் பிரவர உபாலி நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பூதவுடல் தொடர்பான தகன நிகழ்வு வியாழக்கிழமை (24) பிற்பகல் 2:30 மணிக்கு அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் முழு அரச அனுசரணையுடன் நடைபெறும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு அறிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…