உலகம்

மெக்சிகோவில் கொட்டித்தீர்க்கும் மழையால் நாடு முழுவதும் வெள்ளக்காடு

மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்க்கும் கனமழையால், நாடு முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளதுடன் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன, நிலச்சரிவுகள் மலைப் பகுதிகளைச் சிதைத்துள்ளன. …