இலங்கை

விவசாயிகளுக்கு நற்செய்தி ஓய்வூதிய விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு!

‘டித்வா’ புயல் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை…