இலங்கை

கொழும்பு மாநகர சபை ஊழல் முறைப்பாடுகளை வழங்க மார்ச் 16 வரை கால அவகாசம் நீடிப்பு!

கொழும்பு மாநகர சபையில் கடந்த 15 ஆண்டுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடுவை 2026 மார்ச் 16 ஆம் திகதி வரை…