இலங்கை

மண்சரிவு அபாயம் – 47 குடும்பங்கள் வெளியேற்றம்!

மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் நிலவும் கடும் மழை காரணமாக, கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள 47 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி மாவட்டத்தின்…