இலங்கை

துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது

அம்பலாங்கொடை – வதுகெதர பகுதியில் உள்ள வீடொன்றின் அறைக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ வகை கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்மீமன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக்…