இலங்கை

கைதிகளை சந்திக்க பொதுமக்களுக்கு விசேட வாய்ப்பு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய இன்றும் (14) இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை…