இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய இளைஞர் ஒருவர் கைது – அதிகாரிகள் நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 கோடி 87 லட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வர முயன்ற…